கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறை! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
Sri Lanka Police
Kandy
Sri Lanka
By Dhayani
கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹராவில் பாதுகாப்பிற்காக 5500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பெரஹரா காலத்தில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.



Mr. Ramji Swamigal
4.6 78 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US