இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
covid19
people
By Vethu
நாட்டு மககள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்த போதிலும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார பிரிவு நாட்டு மக்களிடம் கேட்டுள்ளது.
சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால் மாத்திரமே புதிய மாறுபாடுகளுக்கு வலுவாக முகம் கொடுக்க முடியும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
முடிந்த அளவு மக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்க்கவும். கட்டாயம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால் முகக் கவசம் அணிய வேண்டும்.
தொடர்ந்து சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால மாத்திரமே இந்த ஆபத்தான ஒமிக்ரோன் மாறுபாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US