ரணிலிடம் இருந்து வரும் சிறப்பு அறிக்கை இன்று
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Dev
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இளைஞர் சமூகம் தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
குறித்த அறிக்கை இன்றையதினம்(10.08.2025) வெளியிடப்பட உள்ளது.
இளைஞர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலைகள் குறித்து இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட உள்ளது.
முன்னோடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தை நிறுவிய முன்னோடியாக உள்ளார்.

இந்நிலையில், குறித்த அறிக்கையில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் தனது பதவிக் காலத்தில் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US