விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சந்தேகநபர்!
Drugs
By Independent Writer
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
வத்தளை நகர மத்தியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றிற்கு சென்றிருந்த போது சந்தேக நபர் பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
பின்னர் குறித்த மோட்டார் வாகனம் களனி வனவாசல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நெவி ருவான் என சந்தேகிக்கப்படுகிறது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 197 Reviews
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US