விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சந்தேகநபர்!
Drugs
By Independent Writer
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
வத்தளை நகர மத்தியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றிற்கு சென்றிருந்த போது சந்தேக நபர் பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
பின்னர் குறித்த மோட்டார் வாகனம் களனி வனவாசல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நெவி ருவான் என சந்தேகிக்கப்படுகிறது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US