முல்லைத்தீவு மாவட்ட செவி புலனற்றோருக்கான விசேட கூட்டம்
Mullaitivu
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Shan
Courtesy: Sajithra
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செவிப்புலனற்றோருக்கான விஷேட கூட்டம் ஒன்று நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டமானது, முல்லைத்தீவு கள்ளப்பாட்டு கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த செவிப்புலனற்றோர் உறவினால் அவர்களுக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
உலருணவு பொதிகள்
மேலும், உலருணவு பொதிகளும் அவரால் வழங்கப்பட்டதுடன், செவிப்புலனற்றோரின் நலன் சார்ந்த விடயங்களும், கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US