லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
By Dhayani
பண்டிகை காலங்களில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு பண்டிகை காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு
இதற்கமைய, இன்று (11) அல்லது நாளை (12) எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US