இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள சட்டம்
Parliament
Sri lanka
Mahinda Yappa Abeywardane
By Steephen
2021 இலக்கம் 18 நிதி சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
அப்போது திருத்தங்களுடன் சட்டமூலம் அதிக வாக்கு எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 44 வாக்குகள் அளிக்கப்பட்டன.
சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதால், அது இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US