இந்திய அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த தென்னாபிரிக்கா
சுற்றுலா இந்திய (India ) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa ) இடையில் நேற்று (10) சென் ஜோர்ஜியா பார்க்கில் இடம்பெற்ற 2வது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றது.
இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சம்சன் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.
7 விக்கட்டுக்கள் இழப்பு
ஹர்திக் பாண்டியா மாத்திரமே 39 ஓட்டங்களை பெற்றார். எனினும் அதற்காக அவர் 45 பந்துகளை எதிர்கொண்டார்.

இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி,19 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
ட்ரைஸ்டன் ஸ்டீப்ஸ் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட 20க்கு20 தொடரில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் சமநிலை வெற்றியை பெற்றுள்ளன.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri