இந்திய அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த தென்னாபிரிக்கா
சுற்றுலா இந்திய (India ) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa ) இடையில் நேற்று (10) சென் ஜோர்ஜியா பார்க்கில் இடம்பெற்ற 2வது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றது.
இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சம்சன் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.
7 விக்கட்டுக்கள் இழப்பு
ஹர்திக் பாண்டியா மாத்திரமே 39 ஓட்டங்களை பெற்றார். எனினும் அதற்காக அவர் 45 பந்துகளை எதிர்கொண்டார்.

இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி,19 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
ட்ரைஸ்டன் ஸ்டீப்ஸ் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட 20க்கு20 தொடரில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் சமநிலை வெற்றியை பெற்றுள்ளன.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam