குறைந்த வருமானம் பெறும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 25000 வீடுகளுக்கு சூரிய சக்தி சோலர் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
500 மெகாவோட் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை, தேசிய மின்சக்தி கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கென, பல்வேறு காரணங்களால் நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட 69,000 வீடுகளில் 25,000 வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி சோலார் பெனல்கள் மூலம் 20 கிலோவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan