சமூக செயற்பாட்டாளர் பெதும் கர்னருக்கு பிணை
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Aanadhi
கோட்டா கோ கம போராட்டக்கள உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான மருத்துவர் பெதும் கர்னர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் அருகே கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டு பெதும் கர்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு

அவருக்கு பிணை பெற்றுக் கொள்ள சட்டத்தரணிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பெதும் கர்னரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 27 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 200 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US