சமூக செயற்பாட்டாளர் பெதும் கர்னருக்கு பிணை
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Aanadhi
கோட்டா கோ கம போராட்டக்கள உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான மருத்துவர் பெதும் கர்னர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் அருகே கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டு பெதும் கர்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
அவருக்கு பிணை பெற்றுக் கொள்ள சட்டத்தரணிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பெதும் கர்னரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US