கொழும்பில் இதுவரையான காலப்பகுதியில் 27,500 பேர் கோவிட் - 19 தொற்றாளர்களாக அடையாளம்
கொழும்பில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 27ஆயிரத்து 500 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தை அடுத்து அதிக கோவிட் - 19 கொரோனாத் தொற்றாளிகள் கண்டறியப்பட்ட மாவட்டமாக கொழும்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கொழும்பில் 280 பேர் கோவிட் - 19 தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். கம்பஹாவில் 128 பேர் கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ,கம்பஹாவில் கடந்த ஒக்டோபர் 14 ஆயிரத்து 993 பேர் கோவிட் - 19 னால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபரில் இருந்து களுத்துறையில் 5711 பேரும் ,கண்டியில் 2328 பேரும், குருநாகலில் 1999பேரும் ,காலியில் 1739 பேரும், இரத்தினபுரியில் 1241 பேரும் ,அம்பாறையில் 1112 பேரும்,மாத்தறையில் மற்றும் கேகாலையில் 1059 பேரும் கோவிட் - 19 தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam