வடமாகாணத்தில் பனி அதிகரிப்பு: எதிர்வரும் நாட்களில் கனமழை - சிரேஷ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
Northern Province
Snowfall
Farmers
Heavy Rain
By Kanamirtha
வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை மாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமான மழை பெய்யும் சாத்தியக்கூறு உள்ளதாக என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ் வரை குறைவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதேநேரம் அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது எனக் கூறியுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US