நாடாளுமன்ற வளாகத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலகம் அருகே வந்த பாம்பு
நாடாளுமன்ற வளாகத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலகம் அருகே சமீபத்தில் ஒரு நாகப்பாம்பு புகுந்தமையினால் பதற்றம் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த நாகப்பாம்பை முதலில் நாடாளுமன்ற உதவி பணிப்பாளர் (நிதி) ரோஹித பத்மசிறி பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
அன்று மாலை அவர் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்தக் நாகப்பாம்பைக் கண்டு, அது குறித்து நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளார்.
தியவன்னா ஓயா
பின்னர், பாதுகாப்புப் பிரிவினரால் அந்தக் நாகப்பாம்பு காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், சில காலமாக பல்வேறு பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற வளாகத்துக்கு விரியன் பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற பாம்புகள் வந்துள்ளன.

சுற்றியுள்ள பகுதியிலிருந்து தியவன்னா ஓயாவுக்கு வரும் பாம்புகள், நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளும் நுழைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri