வங்கிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் (Video)
Sri Lanka Police
Batticaloa
Snake
By Bavan
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பகுதியில் வங்கி ஒன்றினுள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டடுள்ளது.
நேற்றையதினம்(07.06.2023) வங்கி பூட்டியிருந்த நிலையில் மாலை 4 மணியளவில் வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது.
5 மணி நேர போராட்டம்
இதனையடுத்து குறித்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடியதையடுத்து வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்துள்ளார்.
எனினும் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் பாம்பு பிடிப்பர்கள் வரவழைக்கப்பட்டு
சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US