தமிழ் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை வெளியிட மறுக்கும் இலங்கை அரசாங்கங்கள்...

Human Rights Council Sri Lankan Tamils Sri Lanka Final War National People's Power - NPP
By Dharu May 16, 2025 11:54 PM GMT
Report

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இனப்படுகொலை அங்கீகாரம்  என்பது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் கறுப்பு ஜூலை இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் முதல் நிகழ்வோ அல்லது கடைசி நிகழ்வோ அல்ல.

ஆயுத மோதலுக்கு முன்பே, 1956, 1958 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன

மேலும் மே 2009 இல், ஆயுத மோதல் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற இன்னும் விசாரிக்கப்படாத குற்றச்சாட்டுகளில் இலங்கை சர்வதேசத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் மாற்றம் பெற்ற பல்வேறு ஆளும் கட்சிகளும் தலைவர்களும் இந்த பாரிய அட்டூழியங்களுக்கு பொறுப்பானவர்கள் என சர்வதேசத்தால் அடையாளமிடப்பட்ட, ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது அரசியல் கட்சிகளும் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

சித்திரவதை, பாலியல் அத்துமீறல், கட்டாயமாக காணாமல் போகும் தொடர்ச்சியான குற்றம் மற்றும் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் ஆகியவை வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து கடுமையான தீங்கு விளைவித்து வருகின்றன.

வரலாற்று மற்றும் சமீபத்திய வெகுஜன அட்டூழியங்களுக்கு குற்றவியல் அல்லது அரசு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள சர்வதேச தோல்விகள், தமிழர்களுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கு இலங்கை அரசு மற்றும் இலங்கை குற்றவாளிகளின் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் நிலையை வலுப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய அரசாங்கமான தேசிய மக்கள் சக்தியும் இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை சர்வதேசத்திடம் இருந்து புறக்கணிக்கும் போக்கை கொண்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் குறைந்தது இரண்டு இனப்படுகொலைகளைச் சந்தித்துள்ளனர்: 1983 கறுப்பு ஜூலை மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலை. இந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் கவனிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவது முக்கியம்.

இந்நிலையில் இனப்படுகொலைக்கான நீதியும், குறித்த குற்றத்தை பகிரங்கப்படுத்துவதற்கான ஆதாரங்கள் தொடர்பிலும். அதனை புறக்கணித்துவரும் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது கீழுள்ள காணொளி...

யாழில் நுரையீரலில் கிருமி தாக்கி உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

யாழில் நுரையீரலில் கிருமி தாக்கி உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

பாலஸ்தீனத்திற்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பாலஸ்தீனத்திற்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US