இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பிரதிநிதிகள் விடுத்துள்ள கோரிக்கை
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
பார்வைப் புலன் இழந்தவர்களுக்காக பணியாற்றும் ஏனைய அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையுள்ள கொள்கையோடு செயற்படுதல் நல்லது என இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
பல்துறைகளில் கடமை
அத்தோடு, வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் ஆதரவால் 95 பார்வையற்ற பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பார்வையற்ற பலர் சட்டத்தரணிகளாக, ஆசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பல்துறைகளில் கடமையாற்றி வருகின்றனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US