எதிர்க்கட்சியையும் சந்தித்த சுயாதீன குழுக்கள்! கொழும்பு மாநகர சபை தொடர்ந்தும் சிக்கலில்..
Colombo
Samagi Jana Balawegaya
National People's Power - NPP
By Dev
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில சுயாதீனக் குழுக்கள் எம்மையும் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் புரிந்துணர்வுடனேயே செயற்படுகின்றோம்.
சுயாதீனக் குழுக்கள்
இந்நிலையில், பல கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளதால் கொழும்பு மாநகர சபையை அரசாங்கம் இழக்கும்.
எனவே, எமது கட்சியே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கும் என்பதோடு எமது கட்சியை சேர்ந்த ஒருவர் மேயர் ஆகவும் நியமிக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US