தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
Champika Ranawaka
Samagi Jana Balawegaya
Sri Lanka Presidential Election 2024
By Kamal
தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரபூர்வமாக முதல் சுற்று வாக்குகள் எண்ணப்படாத நிலையில் எவ்வாறு இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்கு எண்ணுதல் குறித்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US