தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
Champika Ranawaka
Samagi Jana Balawegaya
Sri Lanka Presidential Election 2024
By Kamal
தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரபூர்வமாக முதல் சுற்று வாக்குகள் எண்ணப்படாத நிலையில் எவ்வாறு இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்கு எண்ணுதல் குறித்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US