ரிஷாட் எம்.பி வீட்டில் வைத்து ஆறு சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்! - ஆளும் தரப்பு குற்றச்சாட்டு (VIDEO)
Colombo
Sri Lanka Podujana Peramuna
Child abuse
Rishad Bathiudeen
By Murali
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து 6 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
சிறுமிகளில் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சியில் இருந்த எந்த ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் இது தொடர்பாக குரல் எழுப்பவில்லை என்றும், தற்போது போலியாக பெண் விடுதலைக்காக பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US