நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது சிவகங்கை பயணிகள் கப்பல்
Jaffna
Tamil nadu
India
By Kajinthan
சிவகங்கை பயணிகள் கப்பலானது இன்றையதினம் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.
இன்று காலை 10.45 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை நாகபட்டினம் நோக்கி சென்றுள்ளது.
பயணிகளுக்கு வரவேற்பு
கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன், காங்கேசந்துறை துறைமுகத்தின் அதிகாரிகள், கடற்படையினர் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US