அதிகாரிகளால் நிர்வாகச் சீர்கேடுகள்: நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய சித்தார்த்தன் (VIDEO)
அதிகாரிகளால் ஏற்படுத்தப்படுகின்ற நிர்வாகச் சீர்கேடுகள், இதனால் மக்களுக்கு செல்ல வேண்டிய நன்மைகள் அற்றுப் போகின்ற நிலைமைகள் இவற்றை பற்றி எவருமே கதைப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார்.
அதை இந்த அரசாங்கமாவது சீர் செய்ய முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
