யாழ்.தையிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் - மக்களிடையில் பலத்த வாக்குவாதம் (Video)
யாழ்.தையிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் பொது மக்களுக்கும் இடையில் வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தையிட்டி விகாரையை பார்வையிட சென்ற போது பொதுமக்கள் அவருடன் குறித்த விடயம் தொடர்பான தமது பிரச்சினைகளை கூறிக்கொண்டிருந்தனர்.
இதன்போது ஒரு பொதுமகன் கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்த சிறீதரன், அவர் குறிப்பிட்ட ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் அவருடைய பிரச்சினைகளை பேசுமாறு கூறினார்.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் சிறீதரனிற்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
