யாழ்.தையிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் - மக்களிடையில் பலத்த வாக்குவாதம் (Video)
யாழ்.தையிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் பொது மக்களுக்கும் இடையில் வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தையிட்டி விகாரையை பார்வையிட சென்ற போது பொதுமக்கள் அவருடன் குறித்த விடயம் தொடர்பான தமது பிரச்சினைகளை கூறிக்கொண்டிருந்தனர்.
இதன்போது ஒரு பொதுமகன் கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்த சிறீதரன், அவர் குறிப்பிட்ட ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் அவருடைய பிரச்சினைகளை பேசுமாறு கூறினார்.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் சிறீதரனிற்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam