கொழும்பில் உள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இவ்வாறு பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளது

மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam