தமிழ் மக்களின் தீர்மானிக்கும் உரிமை: சிவாஜிலிங்கம் கருத்து
Sri Lankan Tamils
Jaffna
M. K. Shivajilingam
By Kajinthan
தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் நேற்றையதினம்(14.05.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டுமே ஒழிய எந்தவொரு அரசியல் கட்சியும் தீர்மானிக்க கூடாது.
தண்டனை
தமிழின படுகொலைக்கான நியாயம் ஒரு போதும் உள்நாட்டுக்குள் கிடைக்காது.
எனவே, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழின படுகொலையை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US