சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பாக இயக்குநர் களஞ்சியம் பகிரங்க வேண்டுகோள்
Jaffna
Sri Lanka
By Dias
சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், "நமது இனத்தின் விடுதலைக்காக எத்தனையோ பேர் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கின்றனர்.
அந்த வகையில் தனது வாழ்வின் பெரும்பகுதியை இனத்தின் விடுதலை என்ற பெரும் கனவை சுமந்து சிறைக்கதவுகளுக்கு பின்னால் துளைத்துக்கொண்ட சாந்தன் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US