மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் சாணக்கியன் (Video)
Batticaloa
Shanakiyan Rasamanickam
By P.Sasikaran
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பாரியளவு போராட்டம் ஒன்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த போராட்டம் நாளையதினம் (08.10.2023) காலை 8.30 மணியளவில் கல்குடா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மயிலத்தமடு மேய்ச்சல்தரை மீதான அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மேலதிக தகவல் - குமார்

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 9 மணி நேரம் முன்

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US