நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் ஈழத்தமிழ் மக்களின் நிலை என்ன...! சானக்கியன் விசனம் (Video)
Sri Lanka Police
Sri Lankan Tamils
Parliament of Sri Lanka
Gajendrakumar Ponnambalam
Shanakiyan Rasamanickam
By Sheron
நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களின் நிலையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம்(07.06.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறிப்பாக இரவு நேரங்களில் பொலிஸ் சீருடை இல்லாமல் "நாங்கள் புலனாய்வுத்துறை" என்று சொல்லி அனுமதியின்றி வீட்டினுள் நுழைகின்றனர்.
நானே பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகிறது கீழ்வரும் காணொளி

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US