ஷாருக்கானின் மகன் உட்பட்ட மூவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
Investigation
Arrest
Ship
Mumbai court
By Ajith
பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட்ட 3 பேரை நாளை வரை காவலில் வைத்து விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோவா நகர் நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் நடந்த உல்லாச விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரிடம், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான் உட்பட மூவரை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US