எல்லை தாண்டிய ஏழு இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது
Indian fishermen
Sri Lanka Navy
Crime
By Erimalai
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று(22.01.2026) அதிகாலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
IND TN 16 MO 4245 என்ற பதிவு எண் கொண்ட மணிமேகலை w/o அம்மாசி, பெருமாள்பேட்டை , தரங்கம்பாடி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் என்பவர் பெயரில் உள்ள தேவராஜ் S/O கலியபெருமாள், பெருமாள் பேட்டை என்வருக்கு சொந்தமான பைபர் படகில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழு பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 46 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US