ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Sri Lankan Peoples
Department of Immigration & Emigration
By Vethu
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவைகள் உட்பட பொதுமக்களுக்கான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.
ஆட்பதிவுத் பதிவுத் திணைக்களத்தின் கணினித் தொகுதியில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த 17ஆம் திகதி முதல் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
பொதுமக்களுக்கான சேவைகள்
தற்போது கணினித் தொகுதி சீர்செய்யப்பட்டு, மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று முதல் பொதுமக்களுக்கான சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US