நாட்டு மக்களுக்கு கொழும்பில் வைத்து பிரதமர் கூறிய செய்தி (செய்தி பார்வை)
Sri Lanka
Corona Virus
Mahinda Rajapaksha
Covid - 19
By Mayuri
கோவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒக்ஸ்போர்ட் வர்த்தகக் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US