மலேசியாவில் தேடுதல் வேட்டை: ஆவணங்களற்ற வெளிநாட்டினர் 8 பேர் கைது
Arrest
Malaysia
Foriners
By Kanamirtha
மலேசியாவின் சிபெர்ஜய மற்றும் புச்சோங் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 ஆவணங்களற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“25 வெளிநாட்டினரைச் சோதித்ததில் ஆவணங்களற்ற 7 நைஜியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவணங்களின்றி தங்கியிருத்தல், பாஸ் விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் மீறித் தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மலேசிய குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட அனைவரும் செமேனையித் குடிவரவுத்
தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US