அதிகமாக யோசித்தால் சோர்வு அதிகரிக்கும் - விஞ்ஞானிகள்
மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சாம்பல் நிறத்தின் பயன்பாடு
எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன சோர்வுக்கு வழிவகுக்கும்.

அத்துடன் முடிவுகளை எடுப்பதை கடினமாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள், வேலை நாளின் போது இரண்டு குழுவினரின்; மூளைகளில் உள்ள வேதியியல் கலவையை ஆய்வு செய்துள்ளனர்.
சோர்விற்கான அறிகுறிகள்

ஒரு குழுவிற்கு எளிதான பணிகள் வழங்கப்பட்டன, மற்றொரு குழுவுக்கு அறிவாற்றல் பணிகளை மேற்கொள்ளும்படி கூறப்பட்டது.
இதன்போது சோர்வுக்கான அறிகுறிகள் மிகவும் சிக்கலான பணிகளைச் செய்யும்
குழுவினர் மத்தியில் இருந்தே கண்டறியப்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam