அதிகமாக யோசித்தால் சோர்வு அதிகரிக்கும் - விஞ்ஞானிகள்
மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சாம்பல் நிறத்தின் பயன்பாடு
எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன சோர்வுக்கு வழிவகுக்கும்.

அத்துடன் முடிவுகளை எடுப்பதை கடினமாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள், வேலை நாளின் போது இரண்டு குழுவினரின்; மூளைகளில் உள்ள வேதியியல் கலவையை ஆய்வு செய்துள்ளனர்.
சோர்விற்கான அறிகுறிகள்

ஒரு குழுவிற்கு எளிதான பணிகள் வழங்கப்பட்டன, மற்றொரு குழுவுக்கு அறிவாற்றல் பணிகளை மேற்கொள்ளும்படி கூறப்பட்டது.
இதன்போது சோர்வுக்கான அறிகுறிகள் மிகவும் சிக்கலான பணிகளைச் செய்யும்
குழுவினர் மத்தியில் இருந்தே கண்டறியப்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam