தென்னிலங்கையில் மாயமான பாடசாலை மாணவர்கள் - பேருந்தில் சென்றதாக தகவல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lankan Schools
By Dhayani
காலி – நெலுவ, மாவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நெலுவ தேசிய பாடசாலையில் தரம் 7 மற்றும் 8 இல் கல்வி கற்கும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள் நேற்று (22) பாடசாலை முடிந்து நெலுவைக்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் நெலுவ பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு வந்து மொரவக நகருக்கு செல்வதற்கான பேருந்து கட்டணத்தை சாரதி ஒருவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பாடசாலை சீருடை அணிந்து மொரவக நகருக்கு செல்லும் பேருந்தில் ஏறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US