மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்

Sri Lanka Education Teachers
By Dharu Jun 26, 2024 04:53 AM GMT
Report

சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாம் தவணை ஆரம்பமான நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையானது மாணவர்களின் கல்வி நிலைக்கு பின்னடைவாக அமையும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (26) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் பலி

நள்ளிரவில் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் பலி


பணிப்புறக்கணிப்பு 

மேலும், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக குழந்தைகளின் வரவு விகிதம் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

அத்தோடு, பாடசாலைக்கு வருகைத்தந்துள்ள மாணவர்களும், விளையாட்டு மைதானங்களிலேயே விளையாடி வருவதாக கூறப்படுகிறது.

மலையக பாடசாலைகள்

அதேவேளை, இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக நுவரெலியா மாட்டத்தில் உள்ள பிரதான பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியரகளும் மாணவர்களும் வருகை தரவில்லை இதனால் பாடசாலைகளின் படலைகள் மூடப்பட்டு இருந்தன.

ஒரு சில பாடசாலைக்களுக்கு மாணவர்கள் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருந்தன. நகரங்களில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இன்று வருகை தராமையினால் பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை அழைத்து செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.

செய்தி: சுந்தரலிங்கம் 

நானுஓயா 

மேலும், நானுஓயா பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகயீன விடுமுறை காரணமாக கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது ஒரு சில மாணவர்கள் பாடசாலைகளுக்கு சென்ற போதிலும் அதிபர் ஆசிரியர்கள் வருகை இன்றி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை காணப்பட்டது.

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

இதேவேளை, சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நுவரெலியாவில் பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு திறக்கபட்டிருந்த போதிலும் வகுப்பறைகள் பூட்டப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

செய்தி: திவாகரன் 

கிளிநொச்சி 

26.06.2024 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முடங்கியுள்ளன

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

அத்துடன், மாணவர்கள் வரவும் மிக குறைவாக காணப்பட்டதுடன் பாடசாலைகளுக்கான அதிபர்கள் ஆசிரியர்கள் வரவின்மை காணப்பட்டதால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. 

செய்தி: காந்தீபன் 

இலங்கையில் கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு 

இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு குறைவானதாகவேயிருந்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவான நிலையிலேயே இருந்ததுடன் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

செய்தி - குமார்

ஏறாவூர்

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை , ஏறாவூர் அல்முனிரா பாலிகா மஹாவித்தியாலயம், ஏறாவூர் அறபா வித்தியாலயம், ஏறாவூர் ரகுமானியா மஹாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை மிகக்குறைவாக காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் | School Holiday Teacher Protest

செய்தி - நிலவன்

அரசின் பொது வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டும்! - இராஜாங்க அமைச்சர்கள் ஒருமித்த தீர்மானம்

அரசின் பொது வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டும்! - இராஜாங்க அமைச்சர்கள் ஒருமித்த தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US