நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியாகும் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்
School
Exam
Results
Student
Scholarship
By Steephen
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நாளை காலை 6 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை 6 மணிக்கு முன்னர் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதினர்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US