புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவி!
Batticaloa
Grade 05 Scholarship examination
Eastern Province
Education
By Laksi
புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை முதலிடம் பிடித்துள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த பாடசாலையின் மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தினை தனதாக்கியுள்ளார்.
பெறுபேறுகள்
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.

இந்தநிலையில், குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (23) மாலை வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US