திருக்கோவில் விநாயகபுரத்தில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு(Photos)
Investigation
Police
Thirukovil
Gas Stove
By Independent Writer
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விநாயகபுரம் 3 பிரிவு பாலைக்குடா பாடசாலை வீதியிலுள்ள குறித்த வீட்டில் சம்பவதினமான இன்று(03) பகல் உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது எரிவாயு அடுப்பு திடீரென வெடித்துச் சிதறியது.
இருந்தபோதும் எவருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பாஸ்கரநாதன் புவிதரன்
முறைப்பாடு செய்துள்ளதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US