மின்சார சட்ட மூலம் குறித்து நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு
CEB
Parliament of Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Kamal
மின்சார சட்ட மூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது.
இந்த உத்தேச சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்று வரும் விசேட நாடாளுமன்ற அமர்வுகளின் பேர்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உத்தேச மின்சாரசபை சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம், சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக காணப்படுவதாக அறிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US