சுதந்திரக்கட்சியை சீரழிப்பவர்கள் தொடர்பில் சாமர சம்பத் பகிரங்கம்-செய்திகளின் தொகுப்பு
மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தவுக்கு சென்றவர்கள், அவ்விருவருமே சுதந்திரக்கட்சியை சீரழிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஆனால் என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது.
நான் கட்சியை விட்டு செல்லவும் மாட்டேன். நாங்கள் சுதந்திரக்கட்சி ஊடாக அரசியல் நடத்தியவர்கள். சுதந்திரக்கட்சியின் தற்போதை செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜி.எல். பீரிசுடன் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சென்று, 10 வருடங்கள் இருந்தவர்.
மைத்திரிபால சிறிசேனவும் சிறிகொத்தவுக்கு சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். அவர்கள் இருவருமே கட்சியின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri