விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கோட்டாபய அரசாங்கம்: சமன் ரத்னபிரிய சீற்றம்
எதிர்காலத்தில் ஆட்சிக்கும் எந்த அரசாங்கத்தினாலும் கட்டியெழுப்பு முடியாத அளவுக்கு தற்போதைய அரசாங்கம் நாட்டை அழித்து விட்டது என அரச தாதி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய(Saman ratnapriya) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து பிரதான துறைகளும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
சார் உட்பட முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது. இந்தியா, அமெரிக்க மற்றும் சீனாவுக்கு நாட்டின் அனைத்து வளங்களும் அடகு வைக்கப்பட்டு விட்டது.
அரசாங்கம் முழு கமத்தொழில் துறையையும் அழித்து உழவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளது. இனிவரும் காலம் இந்த அரசாங்கம் உழவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளும் காலம் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri