15 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு
Sri Lanka
India
Economy of Sri Lanka
Weather
By Dev
இந்தியாவில் இருந்து 1,485 மெட்ரிக் டொன் அளவிலான உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று(27.01.2025) உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் உப்பினை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி
இதற்கமைய, 30,000 மெட்ரிக் டொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US