ரணிலுக்கு முட்டுக்கட்டை..! தேசபந்துவின் நியமனத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய சஜித்

Ranil Wickremesinghe Sajith Premadasa Deshabandu Tennakoon
By Rukshy Mar 28, 2025 07:32 AM GMT
Report

பதவியிலிருந்து விலக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடந்த ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட போது, சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகி இருக்கும் நிலையில் அவரும் அதற்கு பொறுப்பக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கோமா நிலையில் தேசபந்து - மிரண்டுபோன குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

கோமா நிலையில் தேசபந்து - மிரண்டுபோன குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

சஜித் பிரேமதாசவின் நடவடிக்கை

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்ற நிலையில் அது பற்றி தேடிப்பார்க்காமல் பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

ரணிலுக்கு முட்டுக்கட்டை..! தேசபந்துவின் நியமனத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய சஜித் | Sajith Responsibility Deshabandu Tennakoon

எந்த அடிப்படையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார் எனத் தெரியாது. அதேநேரம் தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகும்.

ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி விக்ரம ரத்னவின் பதவியை நீடித்து, அதற்காக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பிரதிநிதியுமே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

அந்தப் பின்னணியிலேயே தேசபந்துவின் வருகை இடம்பெற்றது. அதனால் தேசபந்துவின் நியமனத்னுக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டும்.

மதஸ்தலங்களுக்குச் செல்வதற்கு ஊடகப் பிரசாரம்

மேலும், அரசாங்கத்தின் செல்வாக்கு தற்போது குறைந்து வருகிறது. அரசாங்கத்துக்கும் அது நன்கு தெரியும்.

ரணிலுக்கு முட்டுக்கட்டை..! தேசபந்துவின் நியமனத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய சஜித் | Sajith Responsibility Deshabandu Tennakoon

அரசாங்கம் ஆட் சிக்கு வந்து குறுகிய காலத்தில் 55ஆயிரம் பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளது. ஆனால் அந்தப் பணத்தில் ஓர் அபிவிகுத்தி வேலையாவது செய்திருக்கின்றதா எனக் கேட்கிறோம்.

நாட்டின் ஜனாதிபதி மதஸ்தலங்களுக்குச் செல்வதற்கு ஊடகப் பிரசாரம் எதற்கு என அநுரகுமார திசாநாயக்க ஆரம்பத்தில் கேள்வி கேட்டு வந்தார்.

தற்போது அவர் தலதா மாளிகைக்குச் செல்லும் போது முழு உலகுக்கும் காட்டும் வகையில் ஊடகங்களை அழைத்துச் செல்கிறார்.

அதனாஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தெரிவித்த விடயங்களை மறந்தே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

வரி செலுத்துவோர் அடையாள எண்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

வரி செலுத்துவோர் அடையாள எண்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை வரும் நரேந்திர மோடி! அநுராதபுரத்தில் அகற்றப்படும் தெரு நாய்கள்

இலங்கை வரும் நரேந்திர மோடி! அநுராதபுரத்தில் அகற்றப்படும் தெரு நாய்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US