சஜித்-ரணில் சந்திப்பு! இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பிலும் தகவல்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண நிகழ்ச்சி
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகளின் திருமண வைபவத்தில் அவர்கள் இருவரும் சந்தித்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, திருமண நிகழ்ச்சியின் போது, மணமகள் சார்பில் சஜித் பிரேமதாசவும், மணமகன் சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் சாட்சிக் கையொப்பமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நீண்ட பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை எனவும் மிகச் சுருக்கமான கருத்துப் பரிமாற்றம் ஒன்று நடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri