பொதுவெளியில் மக்களின் கவனத்தை ஈர்த்த அநுர மற்றும் சஜித்
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
Janatha Vimukthi Peramuna
Samagi Jana Balawegaya
Sri Lankan political crisis
By Dhayani
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சிநேகபூர்வமாக உரையாடும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அமரபுர பிரிவைச் சேர்ந்த மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை நிகழ்விலேயே இருவரும் சந்தித்துள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இரு தலைவர்களும் நாட்டின் நம்பிக்கை என்றும், ஒன்று சேர்ந்தால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் பெரும்பாலானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US