கோட்டாபயவிற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை: மொட்டுக்கட்சி தெரிவிப்பு
Gotabaya Rajapaksa
Sagara Kariyawasam
Sri Lanka Government
By Rakesh
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நாம் நேரில் கலந்துரையாடியுள்ளோம்.
கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலான கருத்துக்கள்
தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை.
எனினும், பொதுஜன பெரமுனவுடன் ராஜபக்சர்களின் அரசியல் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களை தொடர்ந்தும் ஆதரித்து வரும் மக்கள்: சாகர காரியவசம்.... |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US