சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை
Colombo
Sri Lanka Cricket
2022 Lanka Premier League
By Kamal
பிரபல கிரிக்கெட் வீரர் சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சசித்ர சேனநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்மையில் சசித்ர சேனநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
சசித்ரவிடம் விசாரணை
கடந்த ஆறாம் திகதி கைது செய்யப்பட்ட சசித்ர தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடரின் போது ஆட்ட நிர்ணய சதிகளில் ஈடுபடுவதற்காக சிலரை தூண்டியதாக சசித்ர மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சசித்ரவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் சசித்ரவிற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US