2009 இறுதி யுத்தத்தில் வயது வித்தியாசமின்றி களையப்பட்ட உடைகள்! நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம் (Video)
Parliament of Sri Lanka
S. Sritharan
Sri Lanka Final War
By Mayuri
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பிபிசியின் அப்போதைய செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹாரிசன், ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற நூலில் பதிவிட்டுள்ள விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நினைவுபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (23.05.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “முட்கம்பி அடித்த வேலிக்குள் செம்மறி ஆடுகளைப் போல் மக்களை அடைத்தார்கள். அவர்களின் உடைகளை எல்லாம் கழற்ற வைத்தார்கள். வயது பால் வித்தியாசம் இன்றி எல்லோரும் பச்சைக் குழந்தைகள் கூட தங்கள் உடைகளை களைய வேண்டும்” என பிரான்சிஸ் ஹரிசன் குறித்த நூலில் குறிப்பிட்டுள்ளதாக சிறீதரன் சபையில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US