உக்ரைன் இராணுவத்திற்கு நிதி திரட்டிய ரஷ்ய பெண் கைது
ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்திற்கு நிதி திரட்டியதாகவும், சமூக வலைதளத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக பதிவுகளைப் பகிர்ந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமைப் பெற்றுள்ள க்சேனியா கரெலினா எனும் 33 வயது பெண்ணை தேச துரோக குற்றத்தின் கீழ் ரஷ்யாவின் மத்திய பதுகாப்பு அமைப்பு கைது செய்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவான கூட்டம்
குறித்த பெண் 51.80 டொலர் நிதியை திரட்டியதாகக் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் கண்கள் கட்டப்பட்டு, அதிகாரிகளால் குறுகிய பாதை வழியாக அழைத்துச் செல்லப்படும் காணொளி வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
❗??⚔️???? Russian authorities detained a citizen with dual nationality of Russia and the United States and residing in Los Angeles, Ksenia Karelina, on suspicion of treason.
— ??The Informant (@theinformantofc) February 20, 2024
According to the Russian government, Karelina was dedicated to collecting funds for an unidentified… pic.twitter.com/0Zn5jNJfDs
மேலும், அமெரிக்காவில் உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்த்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri