இலங்கையில் உயிருக்கு போராடிய ஐரோப்பிய நாட்டவர்: அதிரடியாக செயற்பட்டு காப்பாற்றிய அதிகாரிகள்
Sri Lanka Tourism
Tourism
Russian Federation
By Vethu
ஹிக்கடுவ கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவரை நாரிகம பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த வெளிநாட்டவர் நீர்வீழ்ச்சியில் சிக்கி சுமார் 500 மீற்றர் தூரம் கடலில் இழுத்து செல்லப்பட்டு தத்தளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைந்து செயல்பட்ட பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் நீண்ட நேர முயற்சியின் பின்னர் அந்த வெளிநாட்டவரை காப்பாற்றியுள்ளனர்.
ரஷ்ய பிரஜை
39 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US